481
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மருதடியூர் பகுதியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சாக்கு தைக்கும் தொழிலாளியை வெட்ட முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். ...

478
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகரன் என்பவரை, முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர...

393
குளச்சல் அருகே, தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர் இரவோடு இரவாக அடைத்துவிட்டதால் குடும்பத்துடன் வீட்டில் முடங்கி கிடப்பதாக அரசு பேருந்து நடத்துனரான லாரன்ஸ் புகாரளித்துள்ளார். ...

387
பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் முன்விரோதம் காரணம் இல்லை என்றும், கொலை நடந்த 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணை...

291
சிவகங்கை அருகே கொல்லங்குடி கல்லணை பகுதியில்  நள்ளிரவு நேரத்தில் சகோதரர்களான சுபாஷ், ஜெயசூர்யா ஆகியோர் மஞ்சுவிரட்டுக்காக மாடுகளை பழக்கிக்கொண்டிருந்தபோது , பைக்குகளில் வந்த 8 பேர் கும்பல்  ...

313
தெரு நாயை பேசுவது போல தன்னைப் பற்றி ஜாடை பேசியதாகக் கூறி செருப்புக் கடைக்காரரை அடித்துக் கொன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் அடுத்தடுத்து வீட்டில் வசித்து வந்த செருப்ப...

177
கோயில் திருவிழா முன்விரோதம் காரணமாக மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் தனியார் நிறுவன ஊழியர் மீது டிஃபன் பாக்சுக்குள் வைத்து நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ...



BIG STORY